ஆலங்குடி அடுத்த சேந்தன்குடி அரசுப் பள்ளி மாணவி தனது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டதுடன் சக மாணவ, மாணவி களுக்கும் மரக்கன்றுகளை பரிசாக வழங்கினார்.
ஆலங்குடி அடுத்த சேந்தன்குடி அரசுப் பள்ளி மாணவி தனது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டதுடன் சக மாணவ, மாணவி களுக்கும் மரக்கன்றுகளை பரிசாக வழங்கினார்.